Posts

Showing posts from May, 2026

உயிரைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளை காப்பாற்றிய 11 வயது சிறுவன்! ❤️

Image
🔥 உயிரைப் பொருட்படுத்தாமல் குழந்தைகளை காப்பாற்றிய 11 வயது சிறுவன்! ❤️🙏 உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஆஜம்‌கர் பகுதியில் 2010 செப்டம்பர் மாதம் நடந்த ஒரு சம்பவம் இன்று வரை மனிதநேயத்தின் அடையாளமாக பேசப்படுகிறது. பள்ளிக்குச் குழந்தைகளை அழைத்துச் சென்ற மாருதி வேன் ஓடிக்கொண்டிருக்கும்போதே திடீரென தீப்பிடித்தது. சில நொடிகளில் தீ வேகமாக பரவ, வாகனத்துக்குள் இருந்த குழந்தைகள் அலறி அழத் தொடங்கினர். அப்போது அருகில் இருந்த சிலர் பயத்தில் விலகி ஓடியுள்ளனர். அந்த நேரத்தில் அந்த வழியாக வந்த 11 வயது சிறுவன் ஓம் பிரகாஷ் யாதவ், குழந்தைகளின் அலறலை கேட்டவுடன் ஓடிவந்தான். “அங்கே போகாதே… தீ அதிகமாக இருக்கிறது…” என்று பெரியவர்கள் எச்சரித்தும், உள்ளே சிக்கியிருந்த குழந்தைகளின் அழுகுரலை கேட்ட அந்த சிறுவன் ஒரு நொடியும் தயங்கவில்லை. அடுத்த கணம்… கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த வேனின் கதவைத் திறந்து உள்ளே பாய்ந்தான். எரியும் சூட்டை பொருட்படுத்தாமல் குழந்தைகளை ஒருவருக்கொருவராக வெளியே கொண்டு வந்தான். பின்னர் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். ஆனால் அந்த வீரச் செய்கைக்காக அந்தச் சிறுவன் பெ...

ஆகவே புரிந்துகொள்ளுங்கள் விஜய் RSSன் பிள்ளை அல்ல., 🫵அவர் சமூகநீதி திராவிடத்தின் புதிய குழந்தை..

Image
அழகான Photoஐ இறக்கியிருக்காங்க நம்ம மக்கள். 👌 M.L.A ஆ இருக்கறதைவிட அமைச்சர் ஆனதால மொத்த தமிழ்நாட்டின் துறைக்கும் அந்த அதிகாரம் பரவல் ஆக்கப்பட்டிருக்கு இல்லையா.. இப்ப நீங்கள் காத்திருந்ததைப்போல உங்கள் மக்களுக்கு நீங்களே இறங்கி வேலை செய்யலாம். எல்லாமே சரியா போய் சேருதான்னு பாத்துக்கலாம். இதுதானே விஜய் சொன்ன அதிகாரத்தில் பங்கு. 👌👏 சமூகநீதித்துறை அமைச்சரானதும் வன்னி அரசு முதல் கையெழுத்து போட்டிருக்கார். அதுல ஆதிதிராவிடர் , பழங்குடி மக்கள் தொழில் , மாணவியர் விடுதின்னு மொத்தமா 143 கோடிக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கு. அந்த மக்களை சந்திச்சிருக்கார்.  தடுப்பார் யாருமில்லை கெடுப்பார் எவருமில்லை இனி முன்னேற்றம் ஒன்று மட்டுமே பாக்கி..👍 ஆகவே புரிந்துகொள்ளுங்கள் விஜய் RSSன் பிள்ளை அல்ல., 🫵 அவர் சமூகநீதி திராவிடத்தின் புதிய குழந்தை.. 👏👏👍

தரையில் விரித்து அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பவர், ஐவரி கோஸ்ட் (Côte d’Ivoire) நாட்டின் ஜனாதிபதி டாக்டர் ஹசன் அப்துர் ரஹ்மான் வத்தாரா அவர்கள்.

Image
தரையில் விரித்து அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பவர், ஐவரி கோஸ்ட் (Côte d’Ivoire) நாட்டின் ஜனாதிபதி டாக்டர் ஹசன் அப்துர் ரஹ்மான் வத்தாரா அவர்கள். ஹஜ் கடமையை நிறைவேற்ற அவர் எந்த ஆடம்பரமும் இன்றி, தனது சொந்த செலவில் புனித பயணத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. மேலும், சவூதி அரச மன்றம் மரபுப்படி வழங்கியிருந்த அரண்மனை தங்குமிடத்தையும் பணிவுடன் மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தை பார்த்த பலரின் மனதில் எழுந்த ஒரே கேள்வி — அவருடைய பாதுகாப்பு எங்கே?” ஏனெனில், அவருடன் எந்த பெரிய பாதுகாப்பு படையும் இல்லையென கூறப்படுகிறது. ஆனால் அதற்கான பதிலை இந்த ஒரு படம் தானாகவே சொல்லுகிறது ஒரு தலைவர் தனது மக்களிடம் நீதியுடனும் நேர்மையுடனும் ஆட்சி செய்தால், மக்கள் அவரை அச்சமின்றி நேசிப்பார்கள். மக்கள் பாதுகாப்பாக வாழும் நாட்டின் தலைவர், தானும் அமைதியாக உறங்க முடியும். ஹசன் அவர்கள் ஆட்சியை ஏற்ற பின்னர், ஐவரி கோஸ்ட் நாடு அரசியல், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் குறிப்பிடத்தக்க நிலைத்தன்மையை அடைந்ததாக உலக ஊடகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. குறுகிய காலத்திலேயே அந்நாட்டின் மக்களின் வாழ்க்கைத்...

சினிமாவில் நாம் பல மாஸ் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் கென்யாவில் உள்ள ஒரு சாதாரண அனாதை இல்லத்தில் நடந்த சம்பவம் அதைவிட பெரிய ரியல் லைஃப் மாஸ் சீன் தான்!

Image
சினிமாவில் நாம் பல மாஸ் ஹீரோக்களை பார்த்திருக்கிறோம். ஆனால் கென்யாவில் உள்ள ஒரு சாதாரண அனாதை இல்லத்தில் நடந்த சம்பவம் அதைவிட பெரிய ரியல் லைஃப் மாஸ் சீன் தான்! 2012 ஜனவரியில் இந்த சம்பவம் நடந்தது. கென்யாவில் உள்ள ‘பராஜா சில்ட்ரன்ஸ் ஹோம்’ என்ற அனாதை இல்லத்தை ஆண்டனி ஒமாரி மற்றும் அவரது அம்மா சேர்ந்து நடத்தி வந்தனர். அந்த நேரத்தில் அங்கு 37 குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அதே மாதத்தில் சில திருட்டு முயற்சிகள் நடந்திருந்ததால், ஒமாரி எப்போதும் எச்சரிக்கையாக இருந்தார். ஒரு இரவு, கொடிய ஆயுதங்களுடன் 6 கொள்ளையர்கள் குழந்தைகளை குறிவைத்து அனாதை இல்லத்திற்குள் புகுந்தனர்! கொள்ளையர்களைக் கண்டதும் ஒமாரி கொஞ்சமும் பயப்படவில்லை. தனது படுக்கையின் கீழ் வைத்திருந்த ஒரு சுத்தியலை எடுத்துக்கொண்டு, அந்த 6 பேரை நோக்கி தனியாகவே பாய்ந்தார்! ஒமாரியின் உயிரைப் பணயம் வைத்து நடத்திய அந்த தாக்குதலைக் கண்டு கொள்ளையர்கள் பயந்து அனாதை இல்லத்திலிருந்து ஓடினர். ஆனால் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை சமாதானப்படுத்த ஒமாரி திரும்பிய அந்த நொடியில், மறைந்து இருந்த ஒரு கொள்ளையன் அவரது முகத்தில் கூர்மைய...

Normal கிரிக்கெட் ஆடியே ஒரு சீசனல அதிக சிக்ஸ் அடிச்ச கெயில் சாதனையை தூக்கிட்டு போயிட்டான்...

Image
வைபவ் சூரியவன்ஷி Said ;  எனக்கு ஏதேனும் ஒரு இடத்தில் கடினமாக இருப்பதாகத் தோன்றினால், நான் அதைச் சரிசெய்ய உழைப்பேன். எதிரணி என்ன திட்டமிடுகிறது என்பதைப் பற்றி நான் யோசிப்பதில்லை, அது அவர்களின் திட்டம்...👍 எனது திட்டம் என்ன என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன்...சாதாரண கிரிக்கெட்டை விளையாடவே நான் முயற்சிக்கிறேன்....🩷💥 :: Normal கிரிக்கெட் ஆடியே ஒரு சீசனல அதிக சிக்ஸ் அடிச்ச கெயில் சாதனையை தூக்கிட்டு போயிட்டான்...💯🔥 Vaibhav Sooryavanshi - 65 Sixes in 280 balls in IPL 2026. Chris Gayle - 59 Sixes in 456 balls in IPL 2012.

இருபது ஓவரும் சூர்யவன்சி நின்று ஆடுகின்ற அன்று team score 300 தாண்டப் போகிறதா! அல்லது இவனின் individual scoreஏ 300 தாண்டப் போகிறதா என்றுதான் தெரியவில்லை"

Image
"இருபது ஓவரும் சூர்யவன்சி நின்று ஆடுகின்ற அன்று team score 300 தாண்டப் போகிறதா! அல்லது இவனின் individual scoreஏ 300 தாண்டப் போகிறதா என்றுதான் தெரியவில்லை" கிரிக்கெட் பார்த்துப் பார்த்து அலுத்து ஒரு கட்டத்தில் கிரிக்கெட் பார்ப்பதை கைவிட்டவர்கள் அனைவரையும் மீண்டும் கிரிக்கெட் பக்கம் திருப்பியிருக்கிறான்.  அடுத்த வருடம் அதிகபட்ச ஏலத்தில் எடுக்கப்படுவான். எப்படியும் 25 கோடி. ராஜஸ்தான் ஒரு கோடிக்கு இவனை இந்த வருடத்திற்கு எடுத்திருக்கிறது. அடுத்த வருடம் இவன் ஒருவன் மீதே 25 கோடி செலவழித்து Retain வேண்டிய நிர்பந்தம் வரும்போது யாரை ரிலீஸ் செய்து அதனை ஈடுகட்டப் போகிறார்கள் என்பது நிர்வாகத்திற்குப் பெரிய தலைவலி. Tamilar payanam....

இனிமே இந்த செவுரு எங்களுதுன்னு சொல்றமாரி தொடர்ந்து 2வது தடவையா Final போறாங்க Rcb.

Image
RCB INTO THE FINALS 🎉 இனிமே இந்த செவுரு எங்களுதுன்னு சொல்றமாரி தொடர்ந்து 2வது தடவையா Final போறாங்க Rcb.  ஆரம்பத்துல ஆடன ஆட்டமும் , கடைசிவரை ஆடன ஆட்டமும் குறையவே இல்ல. ஒரே rhythm தான் series முழுசும். 🔥 எதிர்பாத்தது போலவே Sai & Gill அவுட் ஆனதும் GT அணி முடியறாங்க. 92 என்கிற பெரிய வித்யாசத்துல ஜெயிக்கறாங்க Rcb. Patidar வெறும் 33 பாலுக்கு 93 அடிச்சதெல்லாம் படம். இந்த ரன்தான் 250 போக help பண்ணுச்சு. நல்ல hitting. 9 Six, 5 Fours. 👏 Padikkal ஒரு 30(19), Kohli ஒரு 43(25), Krunul ஒரு 43(28), Venkatesh 17(9). Jitesh 15(5). இப்படி எல்லாமே pure hittingsஆ இருந்தது. 👌Score 250ல போய் நின்னது. Buvi, Gillஐ அட்டகாசமா bowled எடுத்தார். Hazlewood, Buttlerஐ bowled பண்ணார். அங்க தெரிஞ்சது அவங்க accuracy.👌👏 சாய் எதிர்பாராதவிதமா அவுட் ஆக GT ஆட்டம் கண்டது. Tewatia ஒரு 68 சேர்த்தார் அது ஒரு ஆறுதல் hitting. இருந்தாலும் அது ஒரு நல்ல ஆட்டம்.👏 மத்த டீம்களைவிட double times betterஆ பண்றதுனாலதான் Rcb topல இருக்காங்க. இது வேற லெவல் dominance.👌👏 இப்ப Finalக்கும் போயிட்டாங்க. இனி ஒரு போட்டித...

எப்பவும் Opening அதிரடிக்குப்பெயர் போன 2 டீம்கள் இன்னைக்கி மோதிக்கப்போகுது.‌ ஆட்டம் தூள் பறக்கப்போகுது.

Image
"இரண்டு பலம் கொண்ட யானைகள்.. " எப்பவும் Opening அதிரடிக்குப்பெயர் போன 2 டீம்கள் இன்னைக்கி மோதிக்கப்போகுது.‌ ஆட்டம் தூள் பறக்கப்போகுது.  முக்கியமா இது சிறுவன் ஆனாலும் சூரன் Vaibavக்கு முதல் Play off. 👌👏எல்லா பெரிய பௌலர்களையும் முதல் ballல பவுண்டரி அடிச்ச பையன். இன்னைக்கி அவன் டீம் உள்ள வந்ததுக்கு அவனும் முக்கிய காரணம். கூட இன்னொரு அதிரடி நாயகன் Jaiswal. அடுத்து Jurel, Riyan performance இன்னைக்கி ரொம்ப முக்கியம். இன்னும் Jadeja, Ferreira இருக்காங்க.‌ Archer விக்கெட் எடுக்கறார்.  SRHல அதே அளவு பட்டாசு ஆட்டக்காரர்கள் Abhishek, Head இருக்காங்க. இவங்கள தூக்கலேன்னா Power Playலயே ஜோலி முடிஞ்சுரும்.‌ 🤨 பின்னாடி பயில்வான் Klasen பக்கா formல வரார். Ishan நல்லா ஆடறார். Bowlingல புது ஆள் Shakib ரொம்ப confidentஆ வீசறார். 👌Cummins பலம் சேர்க்கறார்.  Openerகளை சீக்கிரம் கழட்டற டீம் பலன் பெறும். மிடில் ஆடர்களை கஷ்டப்படுத்தற‌ டீம் ஜெயிக்கும். SRH கொஞ்சம் Edge எடுத்தாலும் இது fresh match. Weak டீம் strong ஆகலாம். ❗🤨👏 எந்த யானை இன்னொன்ணை முட்டித்தள்ளுது பாப்போம். 🔥 SRH v...

16 பாலுக்கு 54. அதுல Six மட்டுமே 8.👌👏🔥

Image
VAIBAV SHOW  16 பாலுக்கு 54. அதுல Six மட்டுமே 8.👌👏🔥  இவனை என்னயா பண்ணமுடியும்.  Cummins ஓவர் அடி, Shakib ஓவரும் அடி.  வெளவெளத்துப்போயி கேப்டன் கம்மின்ஸ் Klasen , Ishanஐ கூப்பிட்டு உடனடியா ஆலோசனை நடத்தறார்.  ஒண்ணும் கட்டுப்படுத்த முடியல. அடிச்சது ஒரு சிறுவன்.  "காட்டை ஆளும் சிங்கக்குட்டி அவன்.."

ஒரு பில்லியனர் அமெரிக்காவின் 28,000 ஏக்கர் இயற்கை வனப்பகுதியை வாங்கி, அதை மீண்டும் இயற்கைக்கே அர்ப்பணித்தார். 🌿

Image
ஒரு பில்லியனர் அமெரிக்காவின் 28,000 ஏக்கர் இயற்கை வனப்பகுதியை வாங்கி, அதை மீண்டும் இயற்கைக்கே அர்ப்பணித்தார். 🌿 2015 மே மாதத்தில், Alibaba நிறுவனர் Jack Ma நியூயார்க்கின் Adirondack Mountains பகுதியில் உள்ள Brandon Park என்ற பரந்த நிலப்பரப்பை 23 மில்லியன் டாலருக்கு வாங்கினார். இந்தப் பகுதியில் Saint Regis River-ի 9 மைல் நீள ஓடை, ட்ரவுட் மீன் நிறைந்த நீர்நிலைகள், அடர்ந்த காடுகள், ஏரிகள் மற்றும் மேபிள் சிரப் தயாரிப்பு மையமும் இருந்தது. இந்த நிலத்தை வாங்கிய உடனே, அங்கு நடைபெற்று வந்த மரவெட்டும் மற்றும் சுரங்கத் தொழில்களையும் அவர் நிறுத்திவைத்தார். காரணம் — அந்த பகுதியின் உயிரியல் பல்வகைமையையும், இயற்கை வளங்களையும் பாதுகாப்பது. பின்னர், அதை ஒரு வனவிலங்கு சரணாலயமாக பராமரிக்க இலாப நோக்கமற்ற அமைப்பையும் உருவாக்க தொடங்கினார். 🦌🌲 இந்தக் கதையை உண்மையில் சிறப்பாக்குவது அவரது எண்ணமே. Jack Ma, Nature Conservancy-யின் China Board தலைவராக இருந்ததுடன், Sichuan Nature Conservation Foundation-ஐ இணைந்து தொடங்கியவரும் ஆவார். மேலும், 3 பில்லியன் டாலர் நிதியுதவியுடன் ஒரு charitable trust-ஐ உர...

ஆதாரம்: Guinness World Records – BHP Billiton Iron Ore Operations, Pilbara, Western Australia (2001)

Image
🚂 உலகில் இதுவரை இயக்கப்பட்ட மிக நீளமான மற்றும் மிக கனமான ரயில் பற்றி தெரியுமா? ஆஸ்திரேலியாவின் BHP Iron Ore Train தான் அந்த சாதனையை படைத்தது. 😲 இந்த ரயிலின் நீளம் மட்டும் 7.29 கிலோமீட்டர்! அதாவது கடைசி பெட்டி நகரும் நேரத்தில், முன் எஞ்சின் ஏற்கனவே 7 கி.மீ தூரத்தில் இருக்கும். 🚆 82,000 மெட்ரிக் டன் இரும்புத் தாதுவை ஏற்றிச் செல்லும் இந்த ரயில், 402 சுதந்திர சிலைகளின் எடைக்கு சமம் என்று கூறப்படுகிறது. 🗽 5,648 சக்கரங்கள், 8 சக்திவாய்ந்த லோகோமோட்டிவ்கள், மேலும் 22 ஐஃபெல் கோபுரங்களை ஒன்றன் பின் ஒன்றாக வைத்த அளவுக்கு நீளமான அமைப்பு! 🏗️ மேற்கு ஆஸ்திரேலியாவின் யாண்டி சுரங்கத்திலிருந்து Port Hedland வரை 275 கி.மீ பயணம் செய்து, சுமார் 10 மணி நேரத்தில் இலக்கை அடைகிறது. 🌏 இதில் இன்னும் அதிசயம் என்ன தெரியுமா? இந்த உலக சாதனை ரயிலை முழுவதுமாக ஒரே ஒரு டிரைவர் தான் கட்டுப்படுத்துகிறார்! 😮 பயணிகளுக்காக அல்ல… உலகின் எஃகு உற்பத்தியை இயக்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த இரும்பு மாபெரும் ரயில், மனித பொறியியல் திறனின் உச்சக்கட்டம். ⚙️ சில நேரங்களில் உலகின் மிகப்பெரிய விஷயங்கள், அமைதியாக பாலைவன...

இந்த மேட்சோட ஹீரோ ஜோஃப்ரா ஆர்சர் டா 🔥. பெட்ட வச்சு 32 ரன்ஸ், பால்ல 3 விக்கெட் எடுத்து மும்பை இன்னிங்ஸையே திருப்பி போட்டுட்டாண்டா

Image
இந்த மேட்சோட ஹீரோ ஜோஃப்ரா ஆர்சர் டா 🔥. பெட்ட வச்சு 32 ரன்ஸ், பால்ல 3 விக்கெட் எடுத்து மும்பை இன்னிங்ஸையே திருப்பி போட்டுட்டாண்டா மொதல்ல 3 ஓவர் போட்டு மும்பைக்கு ரெண்டு அடி விட்டான். ரோஹித், நமன் தீர் விக்கெட்ட சாச்சிட்டு குடுத்தான். அப்புறம் மும்பை பசங்க செம கேங்ல வர்றப்போ, வேற வழியில்லாம ஆர்சரோட மிச்ச ஓவரையும் போடுங்கடா, என்ன ஆனாலும் பரவால்லன்னு சொல்றாங்க. அப்புறம் வந்த ஆர்சர் 16வது ஓவர்ல 3 ரன் மட்டும் குடுத்தான். அது மட்டுமில்ல, அப்போ தீயா அடிச்சிட்டு இருந்த ஹார்திக் பாண்டியா விக்கெட்டையும் தூக்கிட்டான். இன்னிக்கு ஆர்சர் இல்லைன்னா ராஜஸ்தான் 100% வீட்டுக்கு போயிருக்கும் 🔥💀 இவன் வெறும் மனுஷன் இல்லடா, பக்கா பேய் தான் ❤️👏 . . . #JofraArcher #ipl #RRvsMI #cricket #fypシ #cricketnews

:: ரெண்டு பேருமே ஒன்னுத்துக்கும் உதவாத டீம் Bndaikaga கிடைச்ச வாய்ப்புல உசுர கொடுத்து ஆடிட்டு போயிட்டானுங்க...💙💛🙏Jamie Overton :- 10 Matches - 136 Runs - 14 Wickets - 4/18 vs DC.Corbin Bosch : - 6 Matches - 50 Runs - 12 Wickets - 4/26 vs RCB.Full Season ஆடிருந்தா ரெண்டு பேருமே Maja பண்ணிருப்பானுங்க...அடுத்த சீசன்ல Sure Overseas Retention இவனுங்கதான்...💯

Image
:: ரெண்டு பேருமே ஒன்னுத்துக்கும் உதவாத டீம் Bndaikaga கிடைச்ச வாய்ப்புல உசுர கொடுத்து ஆடிட்டு போயிட்டானுங்க...💙💛🙏 Jamie Overton : - 10 Matches - 136 Runs - 14 Wickets - 4/18 vs DC. Corbin Bosch :  - 6 Matches - 50 Runs - 12 Wickets - 4/26 vs RCB. Full Season ஆடிருந்தா ரெண்டு பேருமே Maja பண்ணிருப்பானுங்க...அடுத்த சீசன்ல Sure Overseas Retention இவனுங்கதான்...💯

அன்பு மகள் சீதாலட்சுமியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்...

Image
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த, விராலிமலை தொண்டைமாநல்லூர் மணக்குடிபட்டியைச் சேர்ந்த இளம் மாணவி சீதாலட்சுமி (19), அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ள செய்தி மனதை உலுக்கும் வகையில் பெரும் அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் அளிக்கிறது. கனவுகளோடு கல்வி கற்று, குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக வாழ்ந்து வந்த மகளை இழந்து துயரத்தில் தவிக்கும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், கண்ணீரில் தத்தளிக்கும் சக மாணவிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் மனமார்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையின்போது அளவுக்கு மீறிய மயக்க மருந்து செலுத்தப்பட்டதே உயிரிழப்பிற்குக் காரணம் என பெற்றோரும், மாணவிகளும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசு உடனடியாக உயர்மட்ட மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், மருத்துவ அலட்சியம் உறுதி செய்யப்பட்டால் அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு, உயிரிழந்த மாணவிய...

🚨 ஒரு கடற்கரை நாள் மனிதநேயத்தின் உண்மையான பாடமாக மாறியது 🌊❤️

Image
🚨 ஒரு கடற்கரை நாள் மனிதநேயத்தின் உண்மையான பாடமாக மாறியது 🌊❤️ 2017 ஜூலை மாதம், அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள பனாமா சிட்டி கடற்கரையில், இரண்டு சிறுவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆபத்தான கடல் நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டனர். உயிர்காக்கும் காவலர்கள் அன்றைய பணியை முடித்து சென்றிருந்ததால், நிலைமை மிகவும் மோசமாகியது. அப்போது நடந்தது ஒரு அதிசயம்… 😲 சுமார் 70 பேர் — ஒருவருக்கொருவர் கைகளை இணைத்து, கடலுக்குள் சுமார் 70 யார்டு நீளமான மனித சங்கிலி உருவாக்கினர். வயது, இனம், பின்னணி எதுவாக இருந்தாலும், அனைவருக்கும் ஒரே நோக்கம் தான்: உயிர்களை காப்பாற்ற வேண்டும் ❤️🤝 கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீண்ட இந்த மீட்பு முயற்சிக்குப் பிறகு, அனைவரும் பாதுகாப்பாக கரைக்கு திரும்பினர். சிலருக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலும், உயிர்கள் அனைத்தும் காப்பாற்றப்பட்டன. “அந்த அந்நியர்கள் இல்லையெனில், இன்று எங்கள் குடும்பம் ஒன்றாக இருக்காது” என்று குடும்பத்தினர் பின்னர் கூறினர் 🙏 சில நேரங்களில் கடலைவிட சக்திவாய்ந்தது மனித மனசு தான்… மற்றவர்களை கைவிட மறுக்கும் மனிதர்கள் தான் இந்த உலகின் ...

தமிழர் பகுதிகளில் தொடரும் சோகம்..😥😥 இளைஞர் யுவதிகளே உங்களுக்கான பதிவு..!

Image
தமிழர் பகுதிகளில் தொடரும் சோகம்..😥😥 இளைஞர் யுவதிகளே உங்களுக்கான பதிவு..! மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 22 வயதுடைய இளம்பெண் ஒருவர் #உயிர் #மாய்த்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #உயிரிழந்தவர் வேணுக்கன் சுமேதா (22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த யுவதி 4 வருடங்களுக்கு முன்பு இளைஞன் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது #கணவர் வேறொரு பெண்ணுடன் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததாக தெரியவந்துள்ளது. இந்த விடயம் கடந்த 19.05.2026 அன்று சுமேதாவிற்கு தெரியவந்ததையடுத்து, இருவருக்கும் இடையில் #கடும் #வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண்ணையே #மறுமணம் செய்வதாக கணவர் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து #ம-ன-வே-த-னையில் இருந்த சுமேதா, நேற்று (20) தனது #உயிரை #மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.😥😥 ➡தற்காலத்தில் இள வயது திருமணம் இள வயதிலேயே...

11 வயதில் பெற்றோரை இழந்து, மின்சாரம் கூட இல்லாத வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.4% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அசாம் மாணவர் விக்ரம் சேத்ரி. இவரது வெற்றி பலருக்கு ஒரு பாடம்! வாழ்த்துகள் தம்பி! 💐👏

Image
11 வயதில் பெற்றோரை இழந்து, மின்சாரம் கூட இல்லாத வீட்டில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படித்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 89.4% மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அசாம் மாணவர் விக்ரம் சேத்ரி. இவரது வெற்றி பலருக்கு ஒரு பாடம்! வாழ்த்துகள் தம்பி! 💐👏

லாக்கரில்கூட பாதுகாப்பு இல்லையா?” — 48 பவுன் தங்கம் மாயமானதால் வங்கி முன் இளம்பெண் போராட்டம்**

Image
**“லாக்கரில்கூட பாதுகாப்பு இல்லையா?” — 48 பவுன் தங்கம் மாயமானதால் வங்கி முன் இளம்பெண் போராட்டம்** கொல்லம் பேரூர் சர்வீஸ் கூட்டுறவு வங்கியில் லாக்கரில் வைத்திருந்த 48 பவுன் தங்கம் காணாமல் போனதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பேரூர் பகுதியைச் சேர்ந்த தன்யா சுஜித், தனது தாயார் மற்றும் குழந்தையுடன் வங்கியின் முன்பு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 2013ஆம் ஆண்டு முதல் அந்த வங்கியின் லாக்கரை பயன்படுத்தி வந்ததாக கூறப்படும் தன்யா, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி லாக்கரை திறக்க சென்றபோது, அதைப் பராமரிக்கும் ஊழியர் விடுமுறையில் இருப்பதாகவும் பின்னர் வருமாறும் கூறப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின் ஏப்ரல் 27ஆம் தேதி மீண்டும் லாக்கரை திறந்து பார்த்தபோது, உள்ளே வைத்திருந்த 48 பவுன் தங்கமும் முழுமையாக காணாமல் போயிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சிறிய நகை கூட மீதமின்றி அனைத்தும் மாயமானதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் வங்கி நிர்வாகம் சமரசமாக பேச முயன்றதாகவும், சில மணி நேரம் அவகாசம் கேட்டதாகவும் தன்யா குற்றம்சாட்டியுள்ளார். பின்ன...

வாகைப் பூ வேந்தனுக்கு இன்று பிறந்தநாள் 💥👑💯

Image
வாகைப் பூ வேந்தனுக்கு இன்று பிறந்தநாள் 💥👑💯 பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 வது பிறந்தநாள் விழா...!! 💐🥰 ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தின் அடையாளம், எத்தனை எத்தனையோ வரலாற்று சம்பவங்களின் நாயகன், ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாள பெயராக வீற்றிருக்கும் வீராதிவீரன், பெரும்பாட்டன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1351 வது பிறந்தநாள் விழாவினை கொண்டாடும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!  பார் போற்றும் வரலாற்றை கொண்டிருந்தும், நிகழ்காலத்தின் சோர்ந்துகிடக்கும் "முத்தரையர் பேரினத்தின்" எழுச்சிக்குறிய நாளாக மே 23 மாறி இருப்ப்பது மகிழ்ச்சி...!!  முத்தரையர் சமூகத்தின் கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க இந்த பொன்னான நாளில் உறுதி ஏற்க வேண்டுகிறேன்,  பறந்துவிரிந்த உலகத்தில் சாதனைகளை செய்ய இந்த பொன்னான நாளில் சபதமேற்க வேண்டுமென வேண்டுகிறேன்... உங்கள் ஆற்றலை உங்கள் நலனுக்காக பயன்படுத்தி வளர்ச்சி காணுங்கள்...!!  பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உங்களை ஆசிர்வதிக்கட்டும்..!!

தமிழக முதல்வர் Chief Minister of Tamil Nadu TVK Vijay விஜய் அவர்களுக்கு நன்றி 🙏அய்யா Ku Pa Krishnan - கு ப கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊 💐💐#tvk #cmvijay #tvkvijay #kupakirshnan #TVK

Image
தமிழக முதல்வர் Chief Minister of Tamil Nadu TVK Vijay விஜய் அவர்களுக்கு நன்றி 🙏அய்யா Ku Pa Krishnan - கு ப கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎊 💐💐 #tvk #cmvijay #tvkvijay #kupakirshnan #TVK

வல்லத்துத் தமிழச்சி யமுனாவின்விரல் நுனியில் உலக சாதனை.....

Image
ரப்பரும் இல்லை... பென்சிலும் இல்லை... கையில் ஒரு பேனா மட்டுமே! மூன்று மணி நேரத் தவம்... ஒரே ஒரு A4 காகிதத்தில், தமிழகத்தின் 135 பிரம்மாண்டக் கோயில்கள்! வல்லத்துத் தமிழச்சி யமுனாவின் விரல் நுனியில் உலக சாதனை! சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தடம் பதித்த இந்தத் தங்க மகளுக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! 💐✨ #சாதனைப்பெண் #தஞ்சாவூர் #கோயில்ஓவியம் #யமுனா #CholanBookOfRecords #TamilNaduTemples #PenArt #ProudMoment #CongratulationsSistah

இனி விராட் கோலியின் சாதனையை முறியடிக்க முடியாது..

Image
ஒருவேளை ராஜஸ்தான் அடுத்த போட்டியில் வென்று ப்ளேஆஃப்க்கு தகுதி பெற்று, எலிமினேட்டரும் Qualifier 2-யும் கடந்து இறுதிப்போட்டியில் RCB-ஐ சந்தித்தால்கூட — “ஆம், இந்த முறை Final RCB உடன்தான்” என்று ரசிகர்கள் நம்பிக்கையோடு சொன்னால்கூட… அப்படியானால் ராஜஸ்தானுக்கு இன்னும் மொத்தம் 4 போட்டிகள் மட்டுமே இருக்கும். அந்த நான்கு போட்டிகளிலும் சூர்யவன்சி அபாரமாக விளையாடினாலும், 2016-ல் கோலி படைத்த 973 ரன்ஸ் சாதனையை எட்டுவது கடினம். அந்த சீசன் வேற லெவல் கோலி! 🔥 83 பவுண்டரிகள், 38 சிக்ஸர்கள், 4 சதங்கள், 7 அரைசதங்கள் — 2016 IPL முழுக்க ஒரே மனிதர் ஆதிக்கம் செலுத்தினார் போல இருந்தது. அந்த சாதனையை ஒருநாள் யாராவது முறியடிப்பார்கள் என்றால், அது சூர்யவன்சி மாதிரி திறமைசாலியால் மட்டுமே முடியும். ஆனால் இந்த சீசனில் இல்லை என்பதுதான் உண்மை.

28 வயதிலேயே அமைச்சரான முதல் பெண்மணி தவெகவை சேர்ந்த கமலி தானாம்..ஒரு வாழ்த்து சொல்லலாமே

Image
28 வயதிலேயே அமைச்சரான முதல் பெண்மணி தவெகவை சேர்ந்த கமலி தானாம்.. ஒரு வாழ்த்து சொல்லலாமே....

உலகிற்கே தெரிகிறது நம்மை தவிர..டாகேஷ் மாலிக் என்ற உ.பி சேர்ந்த 14 வயது சிறுவன் ஒரு சிறுகோளைக் கண்டுபிடித்தான்; நாசா அதற்கு அவன் பெயர் வைத்தது. உலகம் முழுவதும் அவனுக்காகக் கைதட்டுகிறது, ஆனால் நம் நாட்டில் யாரும் பாராட்டவில்லை. முஸ்லிம் என்றால் வாழ்த்த மாட்டீர்களா 💔🥹

Image
உலகிற்கே தெரிகிறது நம்மை தவிர.. டாகேஷ் மாலிக் என்ற உ.பி சேர்ந்த 14 வயது சிறுவன் ஒரு சிறுகோளைக் கண்டுபிடித்தான்; நாசா அதற்கு அவன் பெயர் வைத்தது. உலகம் முழுவதும் அவனுக்காகக் கைதட்டுகிறது, ஆனால் நம் நாட்டில் யாரும் பாராட்டவில்லை. முஸ்லிம் என்றால் வாழ்த்த மாட்டீர்களா 💔🥹 நம் இந்திய நாட்டில் இதே மாதிரி எவ்வளவோ குழந்தைகள் கண்டுபிடிக்கின்றனர் இதை வெளிப்படுத்த மீடியாக்களும் தீவுகளும் முன் வருமாறு அனைவரிடம் கேட்டுக்கொண்டார்...

10 ம் வகுப்பு தேர்வில் 500 க்கு 498 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த விவசாயியின் மகள் தருனிகாவுக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே

Image
10 ம் வகுப்பு தேர்வில் 500 க்கு 498 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த விவசாயியின் மகள் தருனிகாவுக்கு  ஒரு வாழ்த்து சொல்லலாமே

இழந்திருக்க வேண்டிய வாழ்க்கை, இவரால் இன்று அதே பையன் பல்கலைக்கழக முதலிடம் பெற்றான். பெண்ணை பாராட்டுங்கள்...

Image
இழந்திருக்க வேண்டிய வாழ்க்கை, இவரால் இன்று அதே பையன் பல்கலைக்கழக முதலிடம் பெற்றான். பெண்ணை பாராட்டுங்கள்.. . . . . #fblifestyle #Inspiration #KindnessMatters #LifeChangingStories #Compassion #EducationForAll #Respect #HumanityFirst #TrueHeroes

அசாமத்தைச் சேர்ந்த மாணவியான ரீமா டெராங்பி, தனது கல்விச் செலவுகளுக்குத் தானே பணம் செலுத்த மின் ரிக்ஸா ஓட்டி,தனது தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார்! இந்த தன்னம்பிக்கை சிறுமிக்கு ஒரு லைக் செய்து வாழ்த்து சொல்லலாமே ❤️

Image
அசாமத்தைச் சேர்ந்த மாணவியான ரீமா டெராங்பி, தனது கல்விச் செலவுகளுக்குத் தானே பணம்  செலுத்த மின் ரிக்ஸா ஓட்டி, தனது தேர்வுகளில் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளார்! இந்த தன்னம்பிக்கை சிறுமிக்கு ஒரு லைக் செய்து வாழ்த்து சொல்லலாமே ❤️

கடினமாக உழைத்து, முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அத்தனை மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🥳🎉உங்களின் எதிர்காலப் பயணம் இன்னும் சிறக்கட்டும்! #SSLCResults2026 #TN10thResult #CentumSadhanaigal #TamilNews #StudentSuccess #MotivationTamil #BreakingNews #TNStudents

Image
கடினமாக உழைத்து, முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த அத்தனை மாணவச் செல்வங்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 🥳🎉 உங்களின் எதிர்காலப் பயணம் இன்னும் சிறக்கட்டும்!  #SSLCResults2026 #TN10thResult #CentumSadhanaigal #TamilNews #StudentSuccess #MotivationTamil #BreakingNews #TNStudents

டெல்லியில் அண்ணன் அண்ணாமலை எனும் புயல் மையம் கொண்டுள்ளது..திராவிட கட்சிகளே! அண்ணாமலை என்னும்புயல் எப்போது வேண்டுமானாலும் உங்களை தாக்க போவது உறுதி 💪

Image
டெல்லியில் அண்ணன் அண்ணாமலை எனும் புயல் மையம் கொண்டுள்ளது.. திராவிட கட்சிகளே! அண்ணாமலை என்னும் புயல் எப்போது வேண்டுமானாலும் உங்களை  தாக்க போவது உறுதி 💪

சின்னாளபட்டி காந்திகிராமம் சரவணபவன் எதிரே ஆம்னிகார் விபத்துகுள்ளானது ....

Image
சின்னாளபட்டி காந்திகிராமம்  சரவணபவன் எதிரே ஆம்னிகார் விபத்துகுள்ளானது ....

இஷான் கிஷானின் மோசமான செயல்முறை - சிஎஸ்கே (CSK) ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம்! 🥺💔நேற்றைய இரவு போட்டி முடிந்த பிறகு, இஷான் கிஷன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை நோக்கிப் பார்த்து, சில செய்கைகளைச் செய்து அவர்களைக் கிண்டல் செய்வது போல் காணப்பட்டார். மீண்டும் மைதானத்தை விட்டு வெளியேறும்போது, சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி கைகளைக் காட்டி, "வீட்டுக்குக் கிளம்புங்கள், மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்" என்று சைகை செய்தார்.இது சற்றும் நல்ல விளையாட்டுத் திறனுக்கான (Sportsmanship) அடையாளம் அல்ல. கிரிக்கெட்டில் ரசிகர்களிடம் இது போன்ற நடத்தைகளை ஒருபோதும் ஊக்குவிக்கவோ அல்லது பாராட்டவோ கூடாது.எப்பவுமே ரசிகர்கள் தான் ஆட்டத்தோட உயிர்நாடி. ரசிகர்களிடம் இஷான் கிஷன் இன்னும் கொஞ்சம் நிதானமா நடந்துண்டு இருக்கலாம்!காலம் பதில் சொல்லும் 🤷‍♂️ சொல்லாட்டிக்கும் பரவால்ல.. இஷான் கிஷன் செய்தது நல்லா ஜாலி ah இருந்துச்சு 😂

Image
இஷான் கிஷானின் மோசமான செயல்முறை - சிஎஸ்கே (CSK) ரசிகர்களிடம் நடந்து கொண்ட விதம்! 🥺💔 நேற்றைய இரவு போட்டி முடிந்த பிறகு, இஷான் கிஷன் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை நோக்கிப் பார்த்து, சில செய்கைகளைச் செய்து அவர்களைக் கிண்டல் செய்வது போல் காணப்பட்டார். மீண்டும் மைதானத்தை விட்டு வெளியேறும்போது, சிஎஸ்கே ரசிகர்களை நோக்கி கைகளைக் காட்டி, "வீட்டுக்குக் கிளம்புங்கள், மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்" என்று சைகை செய்தார். இது சற்றும் நல்ல விளையாட்டுத் திறனுக்கான (Sportsmanship) அடையாளம் அல்ல. கிரிக்கெட்டில் ரசிகர்களிடம் இது போன்ற நடத்தைகளை ஒருபோதும் ஊக்குவிக்கவோ அல்லது பாராட்டவோ கூடாது. எப்பவுமே ரசிகர்கள் தான் ஆட்டத்தோட உயிர்நாடி. ரசிகர்களிடம் இஷான் கிஷன் இன்னும் கொஞ்சம் நிதானமா நடந்துண்டு இருக்கலாம்! காலம் பதில் சொல்லும் 🤷‍♂️ சொல்லாட்டிக்கும் பரவால்ல.. இஷான் கிஷன் செய்தது நல்லா ஜாலி ah இருந்துச்சு 😂

தாய் மண்ணுக்காக செய்த தியாகம் 🥹கண்களைப் பிடுங்கி, காதுகளைத் துண்டித்தும் ஒரு வார்த்தை கூட எதிரியிடம் மண்டியிடாத இரும்பு மனிதன்! 22 நாட்கள் பாகிஸ்தானின் கொடூர சித்திரவதையைத் தாங்கியும்,நம் இந்திய ரகசியத்தை காக்க உயிரையேதந்த கேப்டன் சௌரப் காலியா! இவரின் தியாகத்திற்கு ஒரு சல்யூட் செய்து லைக் பண்ணுங்க இந்த மாவீரனுக்காக 🫡🙏

Image
தாய் மண்ணுக்காக செய்த தியாகம் 🥹 கண்களைப் பிடுங்கி, காதுகளைத் துண்டித்தும் ஒரு வார்த்தை கூட எதிரியிடம் மண்டியிடாத இரும்பு மனிதன்! 22 நாட்கள் பாகிஸ்தானின் கொடூர சித்திரவதையைத் தாங்கியும், நம் இந்திய ரகசியத்தை காக்க உயிரையே தந்த கேப்டன் சௌரப் காலியா!  இவரின் தியாகத்திற்கு ஒரு சல்யூட் செய்து லைக் பண்ணுங்க இந்த மாவீரனுக்காக 🫡🙏

10 வயது சிறுமி... படிப்பையும் தங்கச்சியையும் ஒரே நேரத்தில் கவனித்தாள்🙏🙏🙏

Image
10 வயது சிறுமி... படிப்பையும் தங்கச்சியையும் ஒரே நேரத்தில் கவனித்தாள்...

உலகிற்கே தெரிகிறது நம்மை தவிர.. டாகேஷ் மாலிக் என்ற உ.பி சேர்ந்த 14 வயது சிறுவன் ஒரு சிறுகோளைக் கண்டுபிடித்தான்; நாசா அதற்கு அவன் பெயர் வைத்தது. உலகம் முழுவதும் அவனுக்காகக் கைதட்டுகிறது, ஆனால் நம் நாட்டில் யாரும் பாராட்டவில்லை. முஸ்லிம் என்றால் வாழ்த்த மாட்டீர்களா 💔🥹

Image
உலகிற்கே தெரிகிறது நம்மை தவிர..  டாகேஷ் மாலிக் என்ற உ.பி சேர்ந்த 14 வயது சிறுவன் ஒரு சிறுகோளைக் கண்டுபிடித்தான்; நாசா அதற்கு அவன் பெயர் வைத்தது. உலகம் முழுவதும் அவனுக்காகக் கைதட்டுகிறது, ஆனால் நம் நாட்டில் யாரும் பாராட்டவில்லை. முஸ்லிம் என்றால் வாழ்த்த மாட்டீர்களா 💔🥹

தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இல்லாத பிரபல வில்லன் நடிகர்கள் நம்பியார் மற்றும் ஆனந்தராஜ் என்பது பலருக்கும் தெரியாது..இவரை பாராட்ட நினைத்தால் பாராட்டுங்கள்.

Image
தமிழ் சினிமாவிலேயே எந்த ஒரு கெட்டப் பழக்கமும் இல்லாத பிரபல வில்லன் நடிகர்கள் நம்பியார் மற்றும் ஆனந்தராஜ் என்பது பலருக்கும் தெரியாது.. இவரை பாராட்ட நினைத்தால் பாராட்டுங்கள். #gamingtamil

தவெக வில் இணைந்த வழக்கறிஞர் தங்க கோபிநாத் முன்னாள் அமைச்சர் ஐயா கு.பா.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

Image
தவெக வில் இணைந்த வழக்கறிஞர் தங்க கோபிநாத்   முன்னாள் அமைச்சர் ஐயா கு.பா.கிருஷ்ணன் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்

அசிங்கமானவள் என்ற பட்டம் பெற்ற அன்பான அழகான தாய்.. 🥹❤️

Image
அசிங்கமானவள் என்ற பட்டம் பெற்ற  அன்பான அழகான தாய்.. 🥹❤️

பிரதிநிதித்துவத்தை இம்முறை இழந்து இருக்கிறது முத்தரையர் சமூகம்!!

Image
45 ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக ஆட்சி காலங்களில் அமைக்கப்பட்ட அமைச்சரவையில் ஒரே ஒரு அமைச்சரவை பிரதிநிதித்துவத்தை தக்க வைத்துக் கொண்ட முத்தரையர் சமூகம் முதல்முறையாக அமைச்சரவையில் தனது பிரதிநிதித்துவத்தை இழந்து இருக்கிறது.... எம்.ஆர்.கோவேந்தனில் தொடங்கி, சந்திரசேகரன், கு.ப.கிருஷ்ணன், புலவர் செங்குட்டுவன், செல்வராஜ், வெங்கடாசலம், பரஞ்சோதி, அண்ணாவி, சிவபதி, வளர்மதி, மெய்யநாதன் வரை கிடைத்த பிரதிநிதித்துவத்தை இம்முறை இழந்து இருக்கிறது முத்தரையர் சமூகம்!! தவெக கட்சி கொடியில் முத்தரையர் மன்னரின் அடையாளமான வாகை பூவை வைத்து முத்தரையர் மக்களின் ஓட்டுக்களை அறுவடை செய்த விஜய் அவர்கள் இந்த முத்தரையர் சமுகத்திற்கு ஒரு அமைச்சர் பதவியை கூட வழங்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது..  அதற்கு அதிமுக மற்றும் திமுக வில் கூட ஒரு அமைச்சர் பதவியாவது குடுத்து வைத்தர்கள். ஆனால் மாற்றம் வேண்டும் என்பதால் வெறும் திரை கவர்ச்சிகாக மட்டும் வாக்களித்த முத்தரையர் சமுகம் அந்த ஒரு அமைச்சர் அங்கீகாரத்தையும் இழந்துள்ளது என்பது பகிரங்கமான உண்மை 😖 என்னதான் மாற்று அரசியல் வேண்டும் என்று அனைவரும் நினைத்தாலும் தன...

“முத்தரையர் பெயரை முன்னிறுத்தி அரசியலுக்கு வந்த தமிழக வெற்றிக்கழகம், இன்று முத்தரையர் சமுதாயத்திற்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிப்பது கடும் ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கிறது. சமூகத்தின் நம்பிக்கையை பெற்று வளர்ந்த அரசியல் இயக்கம், அதே சமூகத்தின் உரிமை மற்றும் குரலை மதிக்க வேண்டும். முத்தரையர் சமுதாயத்தின் பங்களிப்பை அலட்சியப்படுத்தும் இந்த அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்.. Tvk Vijay @Tamilaga vettrik kazhagamChief Minister of Tamil Nadu

Image
“ முத்தரையர் பெயரை முன்னிறுத்தி அரசியலுக்கு வந்த தமிழக வெற்றிக்கழகம், இன்று முத்தரையர் சமுதாயத்திற்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்காமல் புறக்கணிப்பது கடும் ஏமாற்றத்தையும் வேதனையையும் அளிக்கிறது. சமூகத்தின் நம்பிக்கையை பெற்று வளர்ந்த அரசியல் இயக்கம், அதே சமூகத்தின் உரிமை மற்றும் குரலை மதிக்க வேண்டும்.  முத்தரையர் சமுதாயத்தின் பங்களிப்பை அலட்சியப்படுத்தும் இந்த அணுகுமுறையை வன்மையாக கண்டிக்கிறோம்..  Tvk Vijay @Tamilaga vettrik kazhagam Chief Minister of Tamil Nadu

மக்களின் அடிப்படைத் தேவை 'உணவு'... வறியவர்களின் பசியாற்றும் அம்மா உணவகங்களை நவீனப்படுத்தி, தரத்தை உயர்த்திய மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு பாராட்டுகள்!உங்கள் கருத்து என்ன மக்களே #ThalapathyVijay #TVK #TamilNaduNews #TrendingTamil #PeopleWelfare

Image
மக்களின் அடிப்படைத் தேவை 'உணவு'... வறியவர்களின் பசியாற்றும் அம்மா உணவகங்களை நவீனப்படுத்தி, தரத்தை உயர்த்திய மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு பாராட்டுகள்! உங்கள் கருத்து என்ன மக்களே  #ThalapathyVijay #TVK #TamilNaduNews #TrendingTamil #PeopleWelfare

தவெகா வின் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் கோல்டு குமார் அவர்கள் தவெகவில் இணைத்துக்கொண்டார்...#highlight #follower #vijaythalapathy

Image
தவெகா வின் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் கோல்டு குமார் அவர்கள் தவெகவில் இணைத்துக்கொண்டார்... #highlight  #follower  #vijaythalapathy

ஆதவ் அர்ஜுனா அவர்கள் ரெட்டியார் சமூகமா?

Image
ஆதவ் அர்ஜுனா அவர்கள் ரெட்டியார் சமூகமா?

சிபி சக்கரவர்த்தி கதை Chola Mannar?

Image
சோழநாடு சோறுடைத்து என்னும் புகழ்மொழி சோழநாட்டின் பெருமையை எடுத்துரைக்கின்றது. சோழ நாட்டை சோழர்கள் பலர் ஆட்சிபுரிந்தனர். அம்மன்னர்களுள் ஒருவன்தான் சிபிச் சக்கரவர்த்தி. புலிக்கொடியும் ஆத்தி மாலையையும் அணிந்து வீரத்திலும் தீரத்திலும், ஈகையிலும் சோழர்கள் சிறந்து விளங்கினார்கள். எல்லா உயிர்களையும் தம்முயிர்போல எண்ணி உயிர்களிடத்தில் கருணை செலுத்தி வாழ்ந்து பேரும் புகழும் பெற்றனர். உயர்திணையிடம் கருணை காட்டுவதில் காட்டியதைவிட அஃறிணையிடத்தில் அளவு கடந்து காட்டினர். இவ்வாறு சோழப் பேராசர்கள் முறைசெய்து காப்பாற்றியதால் மக்கள் தெய்வமாக போற்றி வணங்கினர். இத்தகைய பெருமை வாய்ந்த சோழர் குடியில், சிபி என்னும் சோழன் ஒருவன் தோன்றினான். சிபியின் கருணை உள்ளத்தைக் கண்டு மக்கள் மன்னனைத் தங்களின் உயிராகவே எண்ணினர். தன்னுயிரைப் போலவே மன்னுயிரையும் கருதிய சிபியின் வாழ்க்கையில், எக்காலத்தும் மறக்க முடியாத ஒரு நிகழ்ச்சி நடந்தது. மனுநீதிச்சோழனின் வழியில் வந்தவன் என்பதைக் காட்டிக்கொள்ளும்படியான சமயமொன்று நேர்ந்தது.

Tamilarpayanam